ராணிப்பேட்டை மாவட்ட சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில்  சுதந்திரப் போராட்ட வீரர் முன்னாள் அமைச்சர்  அமரர் கக்கன் ஐயா நினைவு  தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் அகில இந்திய தேசிய காங்கிரஸ் ஒன்றிய தலைவரும் ,காவேரிப்பாக்கம் முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர்  பிரியங்கா காந்தி சங்கட்டன் அகில இந்திய தேசிய துணைத் தலைவருமான  எஸ் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது  நிகழ்ச்சியில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் முனிரத்தினம் கலந்து கொண்டு . சுதந்திரப் போராட்ட வீரர் முன்னாள் அமைச்சர்  அமரர் கக்கன் ஐயா படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.முன்னதாக  அன்வர்திகான் பேட்டை பகுதியில் உதயகுமார் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் அப்போது ஓ பி சி நகர தலைவர் டி மகேஸ்வரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன்  இருந்தனர்.

Comments

Popular posts from this blog