அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில்
தேசிய ஜனநாயக கூட்டணி
சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சு.ரவி கே பி கே ரியல் எஸ்டேட்
உரிமையாளர் ரொட்டேரியன் கே பி கே பிரபாகரனை நேரில் சந்தித்து ஆதரவு
கோரினர்.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Comments
Popular posts from this blog
RANIPET 01.03.2026 அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க செயற்குழு கூட்டம். அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தின் 2026 - 2027 ம் ஆண்டுகளுக்கான முதல் செயற்குழு கூட்டம் சுவால்பேட்டை தர்மராஜா கோயில் திடலுக்கு எதிரில் அமைந்துள்ள அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் சங்க தலைவர் நைனா மாசிலாமணி தலைமையில் நடைபெற்றது.பொதுச்செயலாளர் A. தியாகராஜன்,பொருளாளர். S. ஏகாம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரயில் பயணிகள் சங்க ஆலோசனை குழு உரியன முருகன் பார்மசி ஆர் . வெங்கடரமணன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் அரக்கோணம் சந்திப்பு ரயில் நிலையம் மிகப்பெரிய ரயில் நிலையம் இங்கு பயணிகளுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகிறார்கள். ரயில் வே அதிகாரிகளை ரயில் பயணிகள் சங்க ம் வன்மையாக கண்டிக்கிறது. குறிப்பாக ரயில் நிலையத்தில் ஒரு கழிவறை கூட இல்லை இதனால் பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் . ரயில் வே நிர்வாகம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என...
கருந்தட்டான்குடி நகர திராவிட கூட்டுறவு வங்கி, ஐ.குமாரசாமி நிலையம்" என பெயர் சூட்டவேண்டும். தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை கருந்தட்டான்குடி நகர திராவிட கூட்டுறவு வங்கி இயங்குவதற்கு தன் வாழ்த வீட்டை தானமாக கெடுத்தது உயர்ந்த உள்ளம் கொண்ட மாமனிதர் ஐ.குமாரசாமி பிள்ளை நினைவாக புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு " ஐ.குமாரசாமி நிலையம்" என பெயர் சூட்டவேண்டும் மேலும் சிமெண்ட் எழுத்துகளால் ஐ.குமாரசாமி பிள்ளை பெயர் பொறிக்க உத்தரவு இட வேண்டும் என பிரியங்கா காந்தி சங்கட்டன் அகில இந்திய அகில இந்திய தேசிய தலைவர் கமல்ஜித் சிங் , தேசிய இளைஞர் அணி தலைவர் அருண்குமார் , தேசிய துணைத் தலைவர் எஸ் உதயகுமார் ஆகியோர் சார்பாக மாநில செயல் தலைவர் மற்றும் தஞ்சை மாநகர மாவட்ட தலைவர் கோ.ராகவேந்திர தாசன்.தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜ் நேத்ரா மல்டி ஸ்பெஷாலிட்டி 24-மணி நேர மருத்துவமனையின் மற்றுமொரு முக்கிய பிரிவாக,V2-ஸ்கேன்ஸ்&டாயாக்னடிஸ் சென்டர் திறப்பு திறந்து வைத்தார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் புகழ் பெற்ற மருத்துவமனை யான நேத்ரா மல்டி ஸ்பெஷாலிட்டி 24-மணி நேர மருத்துவமனையின் மற்றுமொரு முக்கிய பிரிவாக,V2-ஸ்கேன்ஸ்&டாயாக்னடிஸ் சென்டர் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்புலராக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜ் கலந்து கொண்டு திறந்து வைத்தார். முன்னதாக மருத்துவ மனையின் இயக்குநர்கள் மருத்துவர் உமாபதி ,நேத்ரா திருமலை ,.விமலா திருமலை ஆகியோர், நிகழ்ச்சிக்கு வருகை தந்த முக்கிய பிரமுகர்களை வரவேற்றனர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.ஆர்.சுப்பிரமணியன், வணிகர் சங்கங்களின் மாநில பேரவைத் தலைவர் கே.எம்.தேவராஜ், ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் மேஜர் டோனர் பி.இளங்கோ, ரோட்டரி சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் மணி,சந்துரு, தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் சீ மோகன், செயலாளர் க...
Comments
Post a Comment